கவலைப்படாத மலர்மன்னன்
சென்ற வருடம் தமிழ் சிஃபியில் "கலைகள் தந்த தஞ்சை கவலைதருகிறது" என்று ரொம்ப ரொம்பக் கவலைப்பட்டு எழுதி இருந்தார். பிராமணர்களின் சொர்க்க பூமியான தஞ்சை மாவட்டத்தில் அக்ரஹாரங்களை மசூதிகளும், முஸ்லிம் தெருக்களும் உட்கொண்டு விட்டதே அவரின் கவலைக்கான காரணம் என்பதையும், தஞ்சை பிராமணர்கள் அக்ரஹாரங்களை அடகு வைத்து அமெரிக்காவில் செட்டிலாகியதற்கு முஸ்லிம்கள் காரணமல்ல என்று சத்தியமார்க்கம்.காமில் மறுத்திருந்திருந்தேன்.
64 வகையான ஆயகலைகள் வளர்த்தத் தஞ்சைத் தரணியில் பாயும் காவிரி ஆற்றில் 52 வகையான அபாயகர மாசுப்பொருட்கள் கலந்திருப்பதாகவும், இதனால் சுகாதார, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது என்று சென்னையைச் சார்ந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக மற்றும் கர்நாடக மக்களின் ஜீவாதார நதியாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய காவிரி ஆறும் தஞ்சைத் தரணியும் நச்சுப் பொருட்களின் அடைக்கல பூமியாக மாறியதற்கு யார் காரணம் என்று மலர்மன்னன் நிச்சயம் கவலைப் படமாட்டார்.ஆரிய வேதம் ஓதுவதைத் தவிர பிற தொழில்கள் பிராமணர்களுக்குத் தடுக்கப்பட்டிருப்பதால் சூத்திரத் தொழிலான விவசாயம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? குறைந்த பட்சம் கும்பகோணம் மகாமகம் குளம் அசுத்தமடையாமல் இருந்தாலே போதும் என்ற நல்ல எண்ணமாகக்கூட இருந்திருக்கலாம்.
கெம்பிளாஸ்ட் நிறுவனம் 28 வகையான நச்சுப் பொருட்களை காவிரி ஆற்றில் கலப்பதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஐந்து கார்சினோஜென் (புற்றுநோயைத் தூண்டும் காரணி) வேதிப் பொருட்களும் அடக்கம்.குளோரெத்தில்-2,1,2, வினைல் குளோரைடு, டைகுளோ ரோ ஈத்தேன்,1,2 டைகுளோரோ பென்சீன் ஆகியவை அபாய அளவையும் தாண்டி நீரையும், பூமியையும் மாசு படுத்தியுள்ளன.
இந்த 52 வகையான நச்சு வேதிப் பொருட்களால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுகாதாரச் சீரழிவும் ஏற்படும் என இந்த அறிக்கையை ஆய்வு செய்த பொது சுகாதார நிபுணர் ராக்கேல் கைடோண்டே கூறியுள்ளார்.
இந்த மாசுக்களால் மிகப் பெரிய பின்விளைவுகளும், பேராபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.சுற்றுச்சூழல்,நீராதாரம்,உணவு மற்றும் உயிர்களுக்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
டையாக்சின்களால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் மனிதர்களிடையே இது உயிரணுக்களையும் பாதிக்கும் என்பதால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். குழந்தைப் பிறப்புக்கே உலை வைக்கும் வகையிலான ஆபத்தைக் கொண்டவை டையாக்சின்கள்.
PVC-யின் தயாரிப்பில் மூலப் பொருள்களில் ஒன்றான குளோரின் வாயு மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதனைச் சேமிக்கும் கிடங்குகளிலோ அல்லது அது செலுத்தப்படும் குழாய்களிலோ மிகச்சிறிய அளவில் கசிவு ஆனாலும் சுற்றுவட்டாரத்தில் 25 கிமீ வரை காற்றடிக்கும் திசையைப் பொறுத்து, அங்கு வாழும் மக்களைக் கொல்லவல்லது. குறைந்த பட்சம் மூச்சுக் குழலைப் புண்ணாக்கி விடும் அபாயமான வாயு குளோரின்.
வேதிநிறுவனங்களிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கூட நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளதாகவும், இவற்றைக் காவிரியில் கலக்க விடுவதைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆழ்துளைக் கிணறுகளும், காவிரி ஆறும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
காவிரி ஆறு மாசுபட்டதற்கு மலர்மன்னன் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்குக் காரணம் கெம்ப்ளாஸ்ட் போன்ற நிறுவனங்களல்லவா? என்று கேட்கக்கூடும்! கம்பன் வீட்டு கழிவறை இடிந்ததற்குக்கூட முஸ்லிம்கள்தான் காரணம் என்று கவலைப்பட்ட மலர்மன்னன், கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் எந்த தஞ்சை முஸ்லிமுக்குச் சொந்தமானது என்று சொல்வாரா?
கெம்ப்ளாஸ்ட்டிலிருந்து வெளியாகும் நச்சுப்பொருட்களுக்கு இணையாக ஆறுகளில் கரைக்கப்படும் அஸ்திகளைப் பற்றி என்றாவது மலர்மன்னன் கவலைப்பட்டிருக்கிறாரா? காவிரியாற்றில் அஸ்தியைக் கரைப்பவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் அல்லர் என்பதாவது மலர்மன்னனுக்குத் தெரியுமா? ப்ளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஒவ்வொரு வருடமும் இலட்சக் கணக்கில் ஆறுகளில் கரைக்கும் கரசேவர்கள் பற்றியும் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.
அப்புறம், ஆடு-மாடுகளைப் பலி (குர்பானி) கொடுத்து வந்த முஸ்லிம்கள், பக்ரீத் பண்டிகையின்போது ஒட்டகங்களைப் பலி (குர்பானி) கொடுப்பதைப் பற்றியும் கவலைப்பட்டிருந்தார். அவரின் கவலைகள் அர்த்தமற்றவை; காழ்புணர்வின் வெளிப்பாடு என்பதையும் விளக்கினோம். உயிர்களைக் கொல்லக்கூடாது என்று சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? மனித உயிர்களைக் கொன்று அரசியல் நடந்தும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு வக்காலத்து வாங்கும் மலர்மன்னன் ஜீவகாருண்யம் பேசலாமா?
மாமிசம் சாப்பிடுபவர்கள் உணவிற்காக ஆடு-மாடு-ஒட்டகம் என வசதிப்படி அறுத்து சாப்பிடுகிறார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்று சொல்லிக் கொண்டே பதினேழு ஆடுகளையும் மாடுகளையும் நெருப்பிலிட்டுக் கொடூரமாகக் கொன்று யாகம் நடத்திய காஞ்சி சங்கராச்சாரியார் பற்றியும் மலர்மன்னன் நிச்சயம் கவலைப்பட வேண்டும். அதுவும் கோவில் நகரமான கும்பகோணத்தில் காஞ்சி சுப்ரமணிய ஜெயேந்திரர் தலைமையில் நடந்துள்ளது. http://www.kumudam.com/magazine/Reporter/2007-11-22/pg1.php
தஞ்சை மாவட்ட அக்ரஹாரங்களை அடகு வைத்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட தஞ்சைப் பிராமணர்களுக்குக் காவிரியில் கலந்துள்ள நச்சுப் பொருட்களால் நிச்சயம் பாதிப்பில்லை.தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை -களைப்போல் மாவடத்தில் தங்கிவிட்ட சூத்திரர்களான விவசாயிகளையும் முஸ்லிம்களையும் நினைத்தால்தான் தற்போது கவலை ஏற்படுகிறது!
64 வகையான ஆயகலைகள் வளர்த்தத் தஞ்சைத் தரணியில் பாயும் காவிரி ஆற்றில் 52 வகையான அபாயகர மாசுப்பொருட்கள் கலந்திருப்பதாகவும், இதனால் சுகாதார, சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உள்ளது என்று சென்னையைச் சார்ந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக மற்றும் கர்நாடக மக்களின் ஜீவாதார நதியாகவும், விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றிய காவிரி ஆறும் தஞ்சைத் தரணியும் நச்சுப் பொருட்களின் அடைக்கல பூமியாக மாறியதற்கு யார் காரணம் என்று மலர்மன்னன் நிச்சயம் கவலைப் படமாட்டார்.ஆரிய வேதம் ஓதுவதைத் தவிர பிற தொழில்கள் பிராமணர்களுக்குத் தடுக்கப்பட்டிருப்பதால் சூத்திரத் தொழிலான விவசாயம் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? குறைந்த பட்சம் கும்பகோணம் மகாமகம் குளம் அசுத்தமடையாமல் இருந்தாலே போதும் என்ற நல்ல எண்ணமாகக்கூட இருந்திருக்கலாம்.
கெம்பிளாஸ்ட் நிறுவனம் 28 வகையான நச்சுப் பொருட்களை காவிரி ஆற்றில் கலப்பதாக ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதில் ஐந்து கார்சினோஜென் (புற்றுநோயைத் தூண்டும் காரணி) வேதிப் பொருட்களும் அடக்கம்.குளோரெத்தில்-2,1,2, வினைல் குளோரைடு, டைகுளோ ரோ ஈத்தேன்,1,2 டைகுளோரோ பென்சீன் ஆகியவை அபாய அளவையும் தாண்டி நீரையும், பூமியையும் மாசு படுத்தியுள்ளன.
இந்த 52 வகையான நச்சு வேதிப் பொருட்களால் பெரும் சுற்றுச்சூழல் சீர்கேடும், சுகாதாரச் சீரழிவும் ஏற்படும் என இந்த அறிக்கையை ஆய்வு செய்த பொது சுகாதார நிபுணர் ராக்கேல் கைடோண்டே கூறியுள்ளார்.
இந்த மாசுக்களால் மிகப் பெரிய பின்விளைவுகளும், பேராபத்தும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.சுற்றுச்சூழல்,நீராதாரம்,உணவு மற்றும் உயிர்களுக்கும் பெரும் அபாயம் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
டையாக்சின்களால், உடலின் நோய் எதிர்ப்புத் தன்மை முற்றிலும் பாதிக்கப்படும். மேலும் மனிதர்களிடையே இது உயிரணுக்களையும் பாதிக்கும் என்பதால் மலட்டுத்தன்மை அதிகரிக்கும். குழந்தைப் பிறப்புக்கே உலை வைக்கும் வகையிலான ஆபத்தைக் கொண்டவை டையாக்சின்கள்.
PVC-யின் தயாரிப்பில் மூலப் பொருள்களில் ஒன்றான குளோரின் வாயு மிகுந்த நச்சுத் தன்மை கொண்டது. இதனைச் சேமிக்கும் கிடங்குகளிலோ அல்லது அது செலுத்தப்படும் குழாய்களிலோ மிகச்சிறிய அளவில் கசிவு ஆனாலும் சுற்றுவட்டாரத்தில் 25 கிமீ வரை காற்றடிக்கும் திசையைப் பொறுத்து, அங்கு வாழும் மக்களைக் கொல்லவல்லது. குறைந்த பட்சம் மூச்சுக் குழலைப் புண்ணாக்கி விடும் அபாயமான வாயு குளோரின்.
வேதிநிறுவனங்களிருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரும் கூட நச்சுத்தன்மை கொண்டதாக உள்ளதாகவும், இவற்றைக் காவிரியில் கலக்க விடுவதைத் தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆழ்துளைக் கிணறுகளும், காவிரி ஆறும் கடுமையாகப் பாதிக்கப்படும் எனவும் ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
காவிரி ஆறு மாசுபட்டதற்கு மலர்மன்னன் ஏன் கவலைப்பட வேண்டும்? அதற்குக் காரணம் கெம்ப்ளாஸ்ட் போன்ற நிறுவனங்களல்லவா? என்று கேட்கக்கூடும்! கம்பன் வீட்டு கழிவறை இடிந்ததற்குக்கூட முஸ்லிம்கள்தான் காரணம் என்று கவலைப்பட்ட மலர்மன்னன், கெம்ப்ளாஸ்ட் நிறுவனம் எந்த தஞ்சை முஸ்லிமுக்குச் சொந்தமானது என்று சொல்வாரா?
கெம்ப்ளாஸ்ட்டிலிருந்து வெளியாகும் நச்சுப்பொருட்களுக்கு இணையாக ஆறுகளில் கரைக்கப்படும் அஸ்திகளைப் பற்றி என்றாவது மலர்மன்னன் கவலைப்பட்டிருக்கிறாரா? காவிரியாற்றில் அஸ்தியைக் கரைப்பவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் அல்லர் என்பதாவது மலர்மன்னனுக்குத் தெரியுமா? ப்ளாஸ்டர் ஆப் பாரிஸால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஒவ்வொரு வருடமும் இலட்சக் கணக்கில் ஆறுகளில் கரைக்கும் கரசேவர்கள் பற்றியும் நிச்சயம் கவலைப்பட வேண்டும்.
அப்புறம், ஆடு-மாடுகளைப் பலி (குர்பானி) கொடுத்து வந்த முஸ்லிம்கள், பக்ரீத் பண்டிகையின்போது ஒட்டகங்களைப் பலி (குர்பானி) கொடுப்பதைப் பற்றியும் கவலைப்பட்டிருந்தார். அவரின் கவலைகள் அர்த்தமற்றவை; காழ்புணர்வின் வெளிப்பாடு என்பதையும் விளக்கினோம். உயிர்களைக் கொல்லக்கூடாது என்று சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டாமா? மனித உயிர்களைக் கொன்று அரசியல் நடந்தும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு வக்காலத்து வாங்கும் மலர்மன்னன் ஜீவகாருண்யம் பேசலாமா?
மாமிசம் சாப்பிடுபவர்கள் உணவிற்காக ஆடு-மாடு-ஒட்டகம் என வசதிப்படி அறுத்து சாப்பிடுகிறார்கள். உயிர்களைக் கொல்வது பாவம் என்று சொல்லிக் கொண்டே பதினேழு ஆடுகளையும் மாடுகளையும் நெருப்பிலிட்டுக் கொடூரமாகக் கொன்று யாகம் நடத்திய காஞ்சி சங்கராச்சாரியார் பற்றியும் மலர்மன்னன் நிச்சயம் கவலைப்பட வேண்டும். அதுவும் கோவில் நகரமான கும்பகோணத்தில் காஞ்சி சுப்ரமணிய ஜெயேந்திரர் தலைமையில் நடந்துள்ளது. http://www.kumudam.com/magazine/Reporter/2007-11-22/pg1.php
தஞ்சை மாவட்ட அக்ரஹாரங்களை அடகு வைத்துவிட்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட தஞ்சைப் பிராமணர்களுக்குக் காவிரியில் கலந்துள்ள நச்சுப் பொருட்களால் நிச்சயம் பாதிப்பில்லை.தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை -களைப்போல் மாவடத்தில் தங்கிவிட்ட சூத்திரர்களான விவசாயிகளையும் முஸ்லிம்களையும் நினைத்தால்தான் தற்போது கவலை ஏற்படுகிறது!
Labels: மலர்மன்னன்


